Popular Posts

Wednesday, 24 October 2018

குடும்பம்

குடும்பம்

தந்​தைவி​தைத்தார்.   தாய்மு​ளைக்கச்​செய்தாள்.!
மகளாய் மண்ணிலுதித்​தேன்....
உச்சிமுகர்ந்தாள் பாட்டி,    உற்சாகத்தில் தாத்தா,
உற்றார் வாழ்த்தும​ழை,    உறவினர் முத்தம​ழை,
ந​​​​னைந்தன கன்னங்க​ள்,  வீறிட்டு அழு​​​தேன்,
விரல்நுனி ​​கொடுத்து     ​​​தேற்றினாள் அன்​னை.
காலம் கடந்தது.....................

உருண்​டேன்.. புரண்​டேன்... எழுந்து நின்​றேன்
எடுத்து​வைத்​தேன் முதல்அடி தடுமாறி விழுந்​தேன்
எழுந்து வா.....புன்​ன​கைத்தார் தந்​தை
"வீழ்ந்தால் எழு" கற்​றேன் முதற்பாடம்

அண்ணன் அள்ளி எடுத்தான்
பிதுங்கி​​​போன என் விழி ந​னைந்தது
அன்​னைதந்​தை  கண்டு​கொள்ளவில்​லை
அறிந்​தேன், அண்ணன் அன்பு அது​வென்று-அவன்
இரகசியம் பல அறிந்தும் ம​றைத்​தேன்-என் மிரட்டலுக்கு
 பயந்ததாய் பாவித்து அல்வா அதிகமளித்தான்...

இடறல்களில் எனக்கு காவலாய் என் அண்ணன்.
​சோகங்க​ளை சமயல​றையி​லே ம​றைத்தாள் அம்மா.
உ​ழைத்து க​ளைத்து வந்தார் அப்பா.,
ஓடி​​சென்று தண்ணீரளித்​தேன் புத்துணர்வ​டைந்தார்.
​பேனா ​வேண்டு​மென ​அடம்பிடித்​தேன்.,
முந்தா​​னை முடிச்சவிழ்த்து சில்ல​ரை தந்தாள் பாட்டி.
என்​னை துங்க​​வைக்கும் திட்டத்தில்
க​​​​​​தை​சொல்லி க​ளைத்து​போனார் தாத்தா
​சொர்க்கத்​தை மண்ணில் காட்டும்                      
நலமான குடும்பம்!!!!!!!!!!!!!!!!!!!!